Category: Judiciary

26

குற்றவாளி ஜெயலலிதா அல்ல !!!   பாகம் 2

ஆருஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.    இந்திய நீதித்துறை வரலாற்றில் வழங்கப்பட்ட மிக மோசமான தீர்ப்புகளில் அது ஒன்று.     புலனாய்வு செய்த அமைப்பான சிபிஐ தனது அறிக்கையில், இந்த வழக்கில் யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று கூறியிருந்தபிறகும், விசாரணை நீதிமன்றம்,...

10

Who will bell you mi lords ?

Two incidents at the Madras High Court earlier this week seem to have upset the lordships a lot and predictably resulted in a huge division between the Bench and the Bar. In the first...

8

நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய  மதுரை வழக்கறிஞர்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கொதித்துக் கொண்டிருக்கிறது.       ஹெல்மெட் அணிவதற்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய மதுரை வழக்கறிஞர்களை தண்டிக்க வேண்டும் என்று,  வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளான தர்மராஜ் மற்றும் ஏ.க.ராமசாமி ஆகியோர் மீது, தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...

13

எங்கெங்கும் குமாரசாமிகள்

தமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.   அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி.  அதிமுகவாக...

10

மரணித்த நம்பிக்கை.  

இதோ அதோ என்று இருந்த அந்த மேல்முறையீடு விசாரணைக்கு திங்களன்று வர இருக்கிறது.    பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 27 அன்று வர இருந்தபோது, இருந்த பரபரப்போ, மே 11 அன்று கர்நாடக உயர்நீதிமனறத் தீர்ப்பு வர இருந்தபோது இருந்த பரபரப்போ,...

31

நான் குமாராசாமி அல்ல !!!!

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் அப்பழுக்கற்ற நேர்மையான நீதிபதிகளின் எண்ணிக்கை சொற்பமே.   அதுவும், முதுகெலும்போடு உள்ள நீதிபதிகள் மிகவும் குறைவு.  குறிப்பாக அரசுக்கு எதிரான வழக்கு என்றால், பெரும்பாலான நீதிபதிகள் பம்முவார்கள்.    அவர்கள் அவ்வாறு பம்முவதற்கு, அச்சம் மட்டும் காரணமல்ல.   அடுத்து தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ பதவி...

Thumbnails managed by ThumbPress