பணப் பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. மக்களைப் போலவே எதிர்க்கட்சியினரும் இவரை மிகக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். கூவாத்தூரில் நடந்த நாடகத்தில், போட்டியிலேயே இல்லாத எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கதையை தெரிந்தவர்களுக்கு, இவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பது புரியும். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம்...