Language: Tamil

0

உதாசீனப்படுத்தப்பட்ட அறிவுரைகள், அதிகரித்த கொரொனா

கொரோனா பொது முடக்கத்தினை தளர்த்துவதற்கென்று அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு சில விதிமுறைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அரசோ அதனை பொருட்படுத்தவில்லை. அதோடு புதிதான விதிமுறைகளை தன்னிச்சையாக வகுத்துக் கொண்டது. அதனை மாநில அரசுகளுக்குத் தெளிவுபடுத்தவுமில்லை. இதன் விளைவாக கொரோனா தொற்று 10,841 சதவிகிதம் அதிகரித்தது....

0

கொரொனா : விஞ்ஞானிகள் பரிந்துரையை உதாசீனப்படுத்திய மோடி அரசு

 கொரொனாவை கையாளும் விவகாரத்தில் மத்திய அரசின் விஞ்ஞானிகள் அளித்த அறிவுரையையே அரசு உதாசினப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.  கொரொனாவை கையாள அரசு நியமித்த கோவிட்19 குழுவினர், மார்ச் இறுதியில், அரசு போதுமான தயாரிப்பு நடவடிக்கைகளை செய்யவில்லை என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.   ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை, கொரொனா சோதனை,...

0

கொரோனா : லாக்டவுனை லாக்டவுன் இறுதித் தீர்வல்ல.  எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

  இந்தியாவில் இப்போது லாக்டவுன் செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் இது தீர்வல்ல என்று பல்வேறு விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  கொரொனா வைரஸை கட்டுப்படுத்த நீண்டகால செயல்பாடுகள் தேவை.  இந்த செயல்பாடுகளுக்கு  கால அவகாசம் தேவைப்படும். அதற்காக தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இந்த லாக்டவுன் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின்...

17

மோடிக்கு கமல்ஹாசனின் திறந்த மடல்

  6 ஏப்ரல் 2020 சென்னை வணக்கத்துக்குரிய பிரதமர் அவர்களுக்கு, மிகவும் ஏமாற்றத்துடன் அதே நேரத்தில் ஒரு பொறுப்பான குடிமகனாக எனது இரண்டாவது கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 23, மார்ச் எனது முதல் கடிதத்தின் முக்கிய நோக்கமே, இந்த நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டைமைக்கும் இந்தியத் தொழிலாளர்களின்...

25

மோடி எனும் கோமாளி

  நாகரீக மனித சமூகம் ஒரு மிகப்பெரிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  ஐரோப்பாவின் பல முன்னேறிய நாடுகளே கொரோனா வைரஸை எப்படி கையாள்வது என்று விழி பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. சீனாவிலிருந்து பரவிய வைரஸை உலகின் பல நாடுகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  ஆனால், இன்றோ, சீனாவை விட...

4

கண்காணிப்பு தேசம் : பகுதி 3

ஹப்பிங்க்டன் போஸ்ட்டோடு இணைந்து சவுக்கு வெளியிட்டு வரும், கண்காணிப்பு தேசம் தொடரின் மூன்றாம் பகுதி. தெலுங்கானா அரசு, மோடி அரசிடம், ஆதார் இல்லாமலேயே, 120 கோடி மக்களையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தது. 19 அக்டோபர் 2018 அன்று, தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்...