தெலங்கானா பிரச்சினைக்கு தீர்வு. சோனியாவுக்கு யோசனைகள்.
ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டு விழிக்கிறார் சோனியா. ராஜசேகர ரெட்டிக்கு பிறகு, ஆந்திராவில் ஒரு பெரிய தலைவர் இல்லை என்பதால், 2014ல் பிரதமராக இருக்கும் தன் மகனுக்கு ஆதரவு வேண்டும் என்ற கனவில், நள்ளிரவில், தெலங்கானா அமைக்கப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த...