சிபிஐ செயல்பாடுகளும் அருண் ஜேட்லியின் போலித்தனமும்!
ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சி,இ.ஓ சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீதான விசாரணையில் தொழில்முறை தன்மை காண்பிக்க வேண்டும் என விரும்பிய அருண் ஜேட்லி, சாகச முயற்சியில் ஈடுபட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்துள்ளார். அண்மைக் காலம் வரை நிதி அமைச்சராக இருந்து, இப்போது இலாகா இல்லாத அமைச்சராக...