இது பார்ப்பனீயத்துக்கு எதிரான போர்
பெரியார் தொடங்கிய ஆரிய / பார்ப்பனீயத்துக்கு எதிரான போரை மீண்டும் தமிழர்கள் கையிலெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடியின் ஆட்சி இருந்தாலும் கூட, ஜெயலலிதாவோ, கருணாநிதியோ உயிரோடு இருந்த வரையில், பார்ப்பனீய சக்திகள் அடக்கியே வாசித்தன. கருணாநிதி, தன் வாழ்நாளின் இறுதி வரையில் பார்ப்பனீய சதியை...