Language: Tamil

2

புல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்!

மோடி அரசு கொள்கையின் தோல்வியையும், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் புவிசார் அரசியலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பாகிஸ்தானின் வியூகத்தையுமே புல்வாமா தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணித்தபடி யாருமில்லாத இடத்தை நோக்கி யாருக்கோ கையசைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான...

0

ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம்: மோடியின் கருத்து தவறானது, சிக்கலானது

ராணுவம் எந்த நடவடிக்கையிலும் முன்னிலை வகித்தாலும் அது அரசியல் தலைமையின் வழிகாட்டுதலில்தான் செயல்பட வேண்டும். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கான பதில் ‘மு தோட் ஜவாப்’ (பொருத்தமான பதிலடி) எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தாக்குதல் நடக்கும்போதெல்லாம் அரசு கூறும் வழக்கமான சொற்றொடராக இது அமைகிறது. எதிர்வினையின்...

0

ட்விட்டரில் பெரும் பின்னடவைச் சந்திக்கும் பாஜக

ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜகவின் டிஜிட்டல் பிரச்சார உத்திகள் இப்போது தடுமாற்றங்களைச் சந்தித்து வருகின்றன.  மத்தியில் ஆளும் பாஜக, ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்திவந்த தாக்கத்தைப் படிப்படியாக இழந்துவருவது பல்வேறு அறிகுறிகள் மூலம் தெரியவருகிறது. நரேந்திர மோடியை விட ஐந்து மடங்கு குறைவாகவே பின்தொடர்வோரின் எண்ணிக்கை இருந்தாலும்,...

7

அதிமுக-பாமக-பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியா ?

மூன்று மாதம் முதல்வராக தாக்குப் பிடிப்பாரா என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில் ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு இல்லாமல், இதர கட்சிகளுக்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிஜேபியோடு கூட்டணியை அமைத்து முடித்து ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் எடப்பாடி. ...

0

பாஜகவினுள் திரளும் சந்தேக மேகம்

பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோர் மத்தியில் மக்களவைத் தேர்தல் குறித்த நம்பிக்கையின்மை நிலவுகிறது கடந்த மாதம் கொல்கத்தாவில் இருபதுக்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட எதிர்க்கட்சி ஒற்றூமைப் பேரணியின் பெரும் வெற்றி, பாரதிய ஜனதாகட்சியை (பாஜக) நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது. பிரதமர்...

0

மோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து!

தில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது மகாபாரதத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நம்மில் பலர் பாரதக் கதையின் நூறு கௌரவர்களின் பெயர்களில் இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே நினைவுகூர்கிறோம், ஒன்று துரியோதனன் மற்றொன்று துச்சாதனன் என்றேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது ஒரு விஷயமல்ல, ஆனால்...

Thumbnails managed by ThumbPress