Language: Tamil

0

பிஜேபி : விவசாயிகள் வேண்டாம், புல்வாமா பாலகோட் போதும்

மகா கூட்டணியை வெல்வதற்கான பிரம்மாஸ்திரத்தை மோடி கண்டுபிடித்துவிட்டாரா? 2019 மக்களவைத் தேர்தல் முழுவதும் இனி புல்வாமா தாக்குதலைச் சுற்றியும், பாலகோட் தாக்குதலைச் சுற்றியுமே இயங்குமா? கடந்த வாரம் செவ்வாயன்று, ராஜஸ்தான் சுருவில் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டிருந்தால், நீங்கள் இப்படித் தான் எண்ணுவீர்கள். தற்போதைய மற்றும் முன்னாள்...

0

நாங்கள் இழந்தோம்…மோடி தோற்றார் – கதறும் காஷ்மீர் பண்டிட்டுகள்

பாஜக அரசு தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ள நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இதுவரை மோடி அரசு என்னதான் செய்தது என்பதை அறிய ‘இந்தியா டுடே டீவி’ மேற்கொண்ட முன்னெடுப்புகளில் கிடைத்த உண்மை நிலவரம் இது. “காஷ்மீர் பண்டிட்கள் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த நிலத்துக்கு...

1

புல்வாமாவுக்குப் பிறகு – பாஜகவின் பிரசார இயந்திரமாக மாறிய இந்திய ஊடகங்கள்

பிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையின் வாகனம் புல்வாமாவில் தாக்கப்பட்டது. அதன் விளைவாக 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் உடனே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா...

1

புல்வாமா தாக்குதலும் மோடி ஆவணப்படமும்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் மோடி தன் ஆவணப்படத்தைத் தொடர்ந்தாரா அல்லது தோவல் தகவல் அனுப்பத் தவறிவிட்டாரா? பிரதமர் நரேந்திர மோடியிடம் புல்வாமா தாக்குதல்களைக் குறித்து பேச வேண்டும் என்பதில் தனக்குத் தானே போட்டுக்கொண்ட ஒரு வாரக் கட்டுப்பாட்டை காங்கிரஸ் முடித்துக் கொண்டபோது, அவர்களின் விமர்சனம் பெரும்பாலும் கொள்கையைவிடவும்...

0

துப்புரவுப் பணியாளர்கள் பாதங்களைக் கழுவிய மோடி: ஏன் இந்தப் பசப்பு வேலை?

 பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார். இந்தச் செயல் பலரால் விமர்சிக்கப்பட்டது. இது சரியானதும்கூட. “எங்கள் பாதங்களை...

1

மோடியின் மவுனமும், இம்ரான் கானின் முன்முயற்சியும்  

பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாகச் சொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான், அமைதி காண்பதற்கான முயற்சியின் அடையாளமாக விடுவிக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய காபினெட் குழு கூடுவதற்குச் சில...