மோடியின் சுய மோகத்தால் நாட்டுக்கு ஆபத்து!
தில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது மகாபாரதத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நம்மில் பலர் பாரதக் கதையின் நூறு கௌரவர்களின் பெயர்களில் இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே நினைவுகூர்கிறோம், ஒன்று துரியோதனன் மற்றொன்று துச்சாதனன் என்றேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது ஒரு விஷயமல்ல, ஆனால்...