Language: Tamil

0

கௌரி லங்கேஷை ஏன் நினைவுகூர வேண்டும்?

கருத்து மாறுபாடு கொள்கிறவர்கள் அல்லது கேள்வி எழுப்புபிறவர்கள் மனங்களில் அச்சத்தை விதைக்கும் முயற்சிகள் நடந்தாலும், கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்களும் தகவல் உரிமைச் செயல்பாட்டாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அதிகாரத்தில் இருப்போரை மக்களுக்குப் பதிலளிக்க வைப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  கௌரி லங்கேஷ் உயிருடன் இருந்திருப்பாரானால் கடந்த ஜனவரி...

0

பண மதிப்பிழப்பு – விசாரணை வளையத்தில் எஸ்ஸெல்: இரண்டாம் பாகம்

முன்பின் தெரியாத கம்பெனி பணப் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பிடித்த கதை 2015-16 நிதியாண்டில் சுரு என்டர்பிரைசஸ் குழுமத்திற்கு லெமொனேட் கேப்பிட்டல் மூலம் பணத்தை மாற்றிய டிரீம்லைன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சில முதலீடுகளைச் செய்தது. அந்த முதலீடுகள், வீடியோகான் குரூப், எஸ்ஸெல் குரூப் நிறுவனங்களுக்கிடையேயான பெரியதொரு...

0

தேர்தலுக்கு முன் இந்தியாவில் கலவரம் – அமெரிக்க உளவு நிறுவனம் எச்சரிக்கை

மக்களவைத் தேர்தலில் மதவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மதவாதப் பிரசாரத்தைக் கையிலெடுத்தால், அது இந்திய இஸ்லாமியர்களிடையே விரோதப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்றும், இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிகுக்கும் என்றும் அமெரிக்க உளவு...

0

2019 தேர்தல்: மாற்று இல்லை என யார் சொன்னது?

பொதுவாக, எல்லாச் சர்வாதிகார அரசுகளுமே வேறு எந்த மாற்றும் இல்லை எனும் கட்டுக்கதையைப் பரப்புகின்றன. என்ன நிலவுகிறதோ, அது சொல்லப்படுவது போல் உண்மையானது, முழுமையானது. எனவே, அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும், குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தும். தேர்தல் ஆண்டில் நரேந்திர மோடியே இப்போது சாத்தியமாகக்கூடிய சிறந்த பிராண்ட்...

1

பட்ஜெட்: வானளாவிய வாக்குறுதிகளால் என்ன பயன்?

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேறாமல்போய்விட்டதால் தோல்வியை சத்தம் போட்டு மறைக்க அரசு நினைக்கிறது. 2016-17 முதல் இந்திய நிதியமைச்சகம் தனது ‘பட்ஜெட்: ஒரு பார்வை’ என்கிற ஆவணத்தில் ஒரு ரூபாய் எப்படி வருகிறது (வருவாய்) மற்றும் அது எப்படிச் செலவாகிறது (செலவினம்)...

1

லோக்பால் நியமன தாமதம்: மோடியே காரணம்!

 ஆர்டிஐ தகவல்கள் லோக்பால் விஷயத்தில் பிரதமர் செய்த கால தாமதத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.  மத்தியில் மோடி அரசு பதவியேற்று 45 மாதங்கள் வரை லோக்பால் தேர்வுக் குழுவின் ஒரு கூட்டத்திற்குக்கூட அவர் தலைமை வகிக்கவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய...