Language: Tamil

2

இந்தியாவை பின்னோக்கி இழுத்துச் செல்லும் மோடி

“நம்முடைய பிரச்சினையே இந்தியாவில் அளவுக்கு மிஞ்சிய ஜனநாயகம் இருப்பதுதான் – ஆகவேதான் கடினமான முடிவுகளை இங்கே எடுக்க முடிவதே இல்லை.” -இப்படி அறிவித்திருப்பவர் சந்தை ஆலோசகர் சுனில் அலக். ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர். இந்தியப் பணத்தாள்களில் 86 சதவீதத்தைச் செல்லாது என்று அறிவித்து அதிர்ச்சியளித்த...

4

வாராக் கடன் விபரங்களை மறைக்கும் மோடி அரசு

வங்கி ரகசியம் தொடர்பான ஷரத்தைக் காரணம் காட்டி, 2015 பிப்ரவரியில், ரகுராம் ராஜன் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என மோடி அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வாராக்கடன் மோசடி...

6

எத்தன் எடப்பாடி.

எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017 அன்று பதவியேற்றபோது, பலரின் வாயிலும் எழுந்த முணுமுணுப்புகள் “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.   எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று...

5

சிலை செலவில் வேறு என்னவெல்லாம் செய்திருக்க முடியும்?

‘ஒற்றுமைச் சிலை ரூ.2989 கோடி செலவில் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பணத்தில் இரண்டு புதிய இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை (ஐஐடி) ஏற்படுத்தியிருக்கலாம், ஐந்து இந்திய நிர்வாகவியல் கல்வி வளாகங்களை (ஐஐஎம்) உருவாக்கியிருக்கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து (ISRO) ஆறு முறை செவ்வாய்க் கோளுக்கு விண்கலத்தை...

1

ஒற்றுமைக்கான சிலையும் பாஜகவின் பகல் கனவும்

உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறபோது, “ஒற்றுமைக்கான சிலை” என்ற திட்டத்தைத் தத்துவரீதியாக மக்களிடம் செல்லுபடியாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி தனது கட்டமைப்பின் வழியாகவும் மாநில அரசாங்கங்கள் மூலமாகவும் ராப்பகலாகப் பணியாற்றிவந்தது. சங்கப் பரிவாரங்களின் நீண்டகால...

1

மோடி மௌனத்தின் பின்னணி என்ன?

கடந்த சில வாரங்களாக வந்த சில பிரச்சினைகள் நாட்டையே குலுக்கிக்கொண்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அதைப் பற்றியெல்லாமல் எதையுமே வெளிப்படுத்திக்கொள்ளாமல் மௌனம் காக்கிறார். அவர் பிரதமர் பதவியேற்ற பிந்தைய ஆண்டுகளில் மிகப் பெரும்பாலான காலத்தில் இது அவருடைய ஒரு வழிமுறையாகவே இருந்துவந்துள்ளது. அரசியல் ஆய்வாளர்கள் பலரும், பொது...