Language: Tamil

0

மல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறதா சிபிஐ ?

  தலைமறைவான கோடீஸ்வரரான விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன், 2016 மார்ச்  2 ம் தேதி 36 சூட்கேஸ்களுடன் இந்தியாவை விட்டு பறந்த போது, கண்ணுக்குத்தெரியாத கை அவருக்கு உதவியதா? சிபிஐ அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்கு...

45

கலைஞர் – வரலாறு தந்த வரம்

அப்போது எனக்கு வயது 10.   என் தாய் என்னையும் என் தங்கையையும்,  போப் ஆண்டவர் வருகிறார் என்ற தகவல் தெரிந்து திருவிழா பார்ப்பதற்கு செல்வது போல, அழைத்துச் சென்றார்.   முதன் முதலாக அப்போதுதான் எம்ஜிஆரை பார்த்தேன்.  அப்போது கவர்னராக இருந்தவர் குரானா,  குரானா ஒரு நீல நிற...

39

அறநிலையத் துறை இணை ஆணையர் கைது – உண்மை என்ன ?

அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவை பொன்.மாணிக்கவேல் கைது செய்திருப்பது அறநிலையத்துறை உள்வட்டாரங்களை நன்கு அறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் மூலவர் ஒன்று இருக்கிறது. இதற்கு, ஒரு உற்சவர் இருப்பதுதான் ஆகம விதி. ஆனால், தொன்மையான உற்சவர், 2009-ல் காஞ்சி மடத்தால் செய்து தரப்பட்ட...

2

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்!

 ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....

3

மோடி அரசின் கிறுக்குத்தனங்கள்

கிறுக்குத்தனங்களிலும் ஒரு நேர்த்தியான செயல்பாடு வேண்டும். இல்லை என்றால், நான்காண்டுகளுக்கு முன் மத்தியில் பதவியேற்ற மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நடவடிக்கைகளின் சில உதாரணங்கள் அரசு மூன்று இணைகோடுகளில் பயணிப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சதுரங்க ஆட்டத்துக்கு நிகரான குழப்பம் மிகுந்த செயல்பாடுகளைக் கணிப்பது கடினமென்றாலும்...

1

கொல்லப்பட்டவரே கொலைக்குப் பொறுப்பு: பாஜகவின் விபரீத நீதி !

ரக்பர் கான் தந்தை சுலைமானின் கைகளை என் கைகளில் நீண்ட நேரம் பிடித்திருந்தேன். அவரது முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. அவரது கண்கள் அடிக்கடி குளமாயின. கானின் விதவை மனைவி அருகில், கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். கடுமையான வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தலையில் சிவப்பு துப்பாட்டாவைச் சுற்றியிருந்தார். அவரைச்...

Thumbnails managed by ThumbPress