இதோ எழுதிவிட்டேன் தேசத்தை!!!!
அரசியல்வாதி வேறு. தலைவர் வேறு. தலைவர் பொறுப்புக்கு வராமல் போகலாம். பதவியைத் தொடாமல் இருக்கலாம். அவர் தலைவராக வாழ்ந்து காட்டிவிட்டே நீங்குவார். ஒரு தலைவர் வாழும் காலத்தை விட மரித்த பின் இன்னும் கொண்டாடப்படுவார். பல தலைமுறைகளுக்கு அவருடைய சிந்தனையைத் தந்துவிட்டுப் போவார். அந்த சிந்தனை ஒவ்வொருவராலும்...