Tagged: அமித் ஷா

0

அமித்ஷா வருகை ! அம்பலமான எடப்பாடியின் இரட்டை வேடம் !  

ஆகஸ்ட் 15ல், யார் அதிமுகவின் அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை எழுந்ததன் பின்னால்,  கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிச்சாமி.   ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே எழுந்த அதிகார மோதலில், முழுமையான வெற்றி எடப்பாடிக்கே என்பதை உறுதியாக நிரூபித்தார் எடப்பாடி பழனிச்சாமி 2021 தேர்தல் வரவிருப்பதால்...

13

2019 தேர்தல் – யாருக்கு வாக்களிப்பது ?

தமிழகம் சந்திக்கப் போகிற மிக மிக முக்கியமான தேர்தல் இது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், நாம் தமிழர்களாக தமிழ் அடையாளத்தோடு வாழப் போகிறோமா, அல்லது, நமது அடையாளத்தை இழந்து, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல்.  நெடுஞ்சாலை...

0

வாக்காளர்களை வளைக்க பாஜக வியூகம் –ஜனநாயகத்திற்கு அபாய அறிகுறி

பாஜக–ஆர்எஸ்எஸ் பங்காளிகளுக்கு, வாக்காளர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பது அரசியல் அணித் திரட்சிக்கான புதிய ஆயுதமாகியுள்ளது 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு வேகத்தடை போட்ட அந்தத் தேர்தல், மாநிலக் கட்சிகளின் வடிவில் வாக்காளர்கள் முன்னிலையில் மாற்று சக்தியைக் காட்டியது. இன்று...

1

மோடி – ஷா: வெறும் பேச்சு அல்ல, நிஜ வன்முறைக்கான பொறி!

ஒரு அரசின் பெருமை அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், கொள்கையின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிகபட்சம் இடைப்பட்ட நிலையைத்தான் பெறுகிறது. ஆனால், வேறு ஒரு அளவுகோலின்படி பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகள் இந்தியாவை மாற்றக்கூடியதாக...

0

மோடிக் குழப்பத்தைவிடக் கூட்டணிக் குழப்பமே மேல்!

 சிபிஐயில் ஏற்பட்ட குழப்பம், பாராளுமன்றத்தை அலட்சியம் செய்தல், நீதித்துறைக்கு மிரட்டல் விடுத்தது முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரை மோடியின் ஆட்சிக் காலம் பல்வேறு கொந்தளிப்பான காலகட்டங்களைக் கண்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனுபவமின்மையைச் சுட்டிக்காட்டி வந்த பாஜக, வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியா, ராகுல் காந்தியா...

1

சொராபுதீன் வழக்கு: சட்டத்தையும் நெறிமுறைகளையும் மீறிய தீர்ப்பு

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக இருக்கும் வழக்குகளில் நீதி வழங்குவதற்கான நம்முடைய குற்றவியல் நீதி முறையின் தன்மை மீது இந்தத் தீர்ப்பு இருளைப் பாய்ச்சுகிறது. குஜராத் காவல் துறையால் சொராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்ட 14 ஆண்டுகள் கழித்து, மும்பை விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட...

Thumbnails managed by ThumbPress