Tagged: அம்பேத்கர்

0

கசடற – 16 – அம்பேத்கர் கண்ட இந்துமதம்

இந்தியாவின் ஒப்பு நிகரற்ற தலைவர் என அம்பேத்கரைச் சொல்ல வேண்டும். இதனை முன்பே அறிந்திருந்தாலும் சிறையில் அவர் எழுதிய, அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாசிக்கும்போது நன்றாகத் தெரிந்தது. அம்பேத்கர், தன்னை சந்தைப் படுத்திக் கொள்ள அறியாதவர். 24 மணி நேரமும் அவரது சிந்தனை, எவ்வளவு முடியுமோ...

0

இதோ எழுதிவிட்டேன் தேசத்தை!!!!

அரசியல்வாதி வேறு. தலைவர் வேறு. தலைவர் பொறுப்புக்கு வராமல் போகலாம். பதவியைத் தொடாமல் இருக்கலாம். அவர் தலைவராக வாழ்ந்து காட்டிவிட்டே நீங்குவார். ஒரு தலைவர் வாழும் காலத்தை விட மரித்த பின் இன்னும் கொண்டாடப்படுவார். பல தலைமுறைகளுக்கு அவருடைய சிந்தனையைத் தந்துவிட்டுப் போவார். அந்த சிந்தனை ஒவ்வொருவராலும்...

Thumbnails managed by ThumbPress