Tagged: அருண் ஜெய்ட்லி

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 6 – அம்பலமான அரசின் பொய்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஹப்பிங்டன் போஸ்ட்டின் தொடர் கட்டுரைகளின் இறுதி பாகம். பிப்ரவரி 2017ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய அருண் ஜெய்ட்லி, தனது முடிவை இவ்வாறு கூறி நியாயப்படுத்தினார். “நன்கொடை அளிப்பவர்கள், காசோலை மூலமாகவோ, அல்லது வேறு வழி மூலமாகவோ தங்கள் அடையாளங்கள் வெளியாவது குறித்து தயக்கமும்...

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 4 – கண்காணிக்கும் அரசு

தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், ரகசியமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நன்கொடை அளிக்க ஏதுவாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமையாக பல முறை கூறினார். ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரையின் நான்காம் பாகம், ஜெய்ட்லி எப்படி கூசாமல்...

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 2 – மோடி அரசின் பித்தலாட்டங்கள்.

பிஜேபி அரசின் தேர்தல் பத்திர மோசடி எப்படி தொடங்கப்பட்டது என்பதை முதல் பாகத்தில் பார்த்தோம்.  இரண்டாம் பாகத்தில், இந்த மோசடி திட்டத்தை மறைக்க மோடி அரசு எத்தகைய பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டது என்பதை பார்ப்போம். பத்திரிக்கையாளர் நிதின் சேத்தி எழுதிய, ஹப்பிங்டன் போஸ்ட் கட்டுரையின் இரண்டாம் பாகத்தின்...

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 1

மோடி அரசு கொண்டு வந்த மோசமான திட்டங்களிலேயே, தேர்தலுக்கான பங்கு பத்திரங்கள் என்பது ஒன்று.  பெரு நிறுவனங்கள் தங்கள் கொள்ளாமல், எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை தரலாம் என்ற அந்த திட்டம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டமே.   பின்னாளில், அந்த மோசடித் திட்டத்தால் பெருமளவில்...

0

சிபிஐ செயல்பாடுகளும் அருண் ஜேட்லியின் போலித்தனமும்!

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சி,இ.ஓ சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீதான விசாரணையில் தொழில்முறை தன்மை காண்பிக்க வேண்டும் என விரும்பிய அருண் ஜேட்லி, சாகச முயற்சியில் ஈடுபட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்துள்ளார். அண்மைக் காலம் வரை நிதி அமைச்சராக இருந்து, இப்போது இலாகா இல்லாத அமைச்சராக...

0

ஐசிஐசிஐ வழக்கில் சிபிஐயை ‘முடக்க’ அருண் ஜேட்லி முயற்சி!

ஐசிஐசிஐ வழக்கில் சிபிஐ விசாரணையை மட்டுப்படுத்தும் வகையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பொதுவெளியில் நேரடியாக வெளியிட்ட கருத்துகள் மோடி அரசுக்கு மற்றுமோர் பின்னடைவாகச் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கி முறைகேடு ஒன்றின் மீது நடைபெற்றுவரும் விசாரணை குறித்து மத்திய நிதியமைச்சர் இயல்பான சூழலில் கருத்து தெரிவிப்பதே மிகுந்த...

Thumbnails managed by ThumbPress