காங்கிரஸின் ‘மென்மையான’ இந்துத்துவக் கொள்கையானது வலதுசாரி இந்துக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்; ஆனால் இந்நிகழ்முறையால் கட்சி அடையாளம் தெரியாதபடி மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. தன்னைப் போல் இந்துத்துவக் கொள்கையின் மென்வடிவத்தை ஆதரிக்காமல் அதைத் தீவிரமாக எதிர்த்துவரும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...
தில்லி அரசு Vs இந்திய அரசு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆமோதித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வியுறும்போது தேசங்களும் தோல்வியுறும். நிர்வாகம் செய்யும் பொறுப்பை மக்கள் நம்பிக்கையோடு யாரிடம் கொடுத்தார்களோ அவர்களது ராஜதந்திரமே (அல்லது அதன் இன்மையே) ஒரு ஜனநாயக அமைப்பின்...
இந்திய அரசியல் வரலாறில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நிகழ்ந்தது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. கருப்புப் பணம் மட்டுமே, அரசியலின் அடிப்படையாக இருந்த ஒரு சூழல். கருப்புப் பணம் இல்லாதவர்கள் அரசியலில் இறங்கவே முடியாத என்ற ஒரு விரக்தி அளிக்கக் கூடிய நிலையில், அதற்கு மாற்றாக, அந்தத்...
இந்தியா ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு ஒரு மிக மோசமான ஏகபோகம் இந்தியாவில் நிலவுகிறது. வரலாறு காணாத வகையில் பலவீனமடைந்த காங்கிரஸ், உளுத்துப்போன நிலையில் இடதுசாரிகள், ஊழல் வழக்குகளில்...