Tagged: ஆதார்

4

கண்காணிப்பு தேசம் : பகுதி 3

ஹப்பிங்க்டன் போஸ்ட்டோடு இணைந்து சவுக்கு வெளியிட்டு வரும், கண்காணிப்பு தேசம் தொடரின் மூன்றாம் பகுதி. தெலுங்கானா அரசு, மோடி அரசிடம், ஆதார் இல்லாமலேயே, 120 கோடி மக்களையும் கண்காணிக்கும் ஒரு மென்பொருளை உருவாக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தது. 19 அக்டோபர் 2018 அன்று, தெலங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்...

1

நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் !!!

பிரதமராவதற்கு முன் ஆதாரை எதிர்த்து வந்த மோடி, பிரதமரான பிறகு, ஒரு இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கை ஆதார் இல்லாமல் அமையாது எனும் அளவுக்கு விதிகளை மாற்றினார்.   வங்கி கணக்கு முதல், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது வரை அனைத்துக்கும் ஆதார் அடிப்படையானது. இந்த ஆதாரில் உள்ள...

4

ஆதார் என்ற மோசடி

ஆதாரை மையமாக கொண்டு நடந்து வரும் மோசடிகளை அதனால்  ஏற்படும் விளைவுகளை பற்றி சவுக்கு தளம் தொடர்ந்து விவாதித்து  வந்துள்ளது , அதன் தொடர்ச்சியாக ஆதார் வாக்காளர் அட்டை இணைப்பினால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்போம். Wire இணையதளத்தில் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில்...

Thumbnails managed by ThumbPress