ஒற்றுமைக்கான சிலையும் பாஜகவின் பகல் கனவும்
உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேல் சிலையை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறபோது, “ஒற்றுமைக்கான சிலை” என்ற திட்டத்தைத் தத்துவரீதியாக மக்களிடம் செல்லுபடியாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சி தனது கட்டமைப்பின் வழியாகவும் மாநில அரசாங்கங்கள் மூலமாகவும் ராப்பகலாகப் பணியாற்றிவந்தது. சங்கப் பரிவாரங்களின் நீண்டகால...