Tagged: காஷ்மீர்

4

2020 : நம்பிக்கையின் ஆண்டு

2019ம் ஆண்டு, பல வருத்தங்களையும், சில மகிழ்ச்சிகளையும் அளித்துள்ளது.   கடந்த ஆண்டு மிகுந்த பரபரப்போடு தொடங்கியது.  பாராளுமன்றத் தேர்தல் வரப்போகும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.  ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் எதிர்ப்பார்த்திருந்தன.   ஏனெனில் ஆட்சி முடியும் தருவாயில், வேலையின்மை 40...

2

இப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் !! 

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....

0

நாங்கள் இழந்தோம்…மோடி தோற்றார் – கதறும் காஷ்மீர் பண்டிட்டுகள்

பாஜக அரசு தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ள நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இதுவரை மோடி அரசு என்னதான் செய்தது என்பதை அறிய ‘இந்தியா டுடே டீவி’ மேற்கொண்ட முன்னெடுப்புகளில் கிடைத்த உண்மை நிலவரம் இது. “காஷ்மீர் பண்டிட்கள் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த நிலத்துக்கு...

0

புல்வாமா தாக்குதல்: தேசபக்தி ஆவேசமும் யதார்த்த உணர்வும்

    ஜார்ஜ் ஆர்வெல் 1940இல் ’என் நாடு இடதா? வலதா?’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார். பிரிட்டனும், ஜெர்மனியும் போரில் ஈடுபட்டிருந்தது. லண்டனில், லூப்வாபே (ஜெர்மனிய விமானப் பிரிவு) குண்டு மழை பெய்துகொண்டிருந்தது. அவநம்பிக்கை மிக்க, அன்றாட நிகழ்வுகளோடு ஒட்டாத மனநிலை கொண்ட அந்த எழுத்தாளர்,...

4

காஷ்மீரிகளின் பாதுகாப்பு: மோடியின் காலம் கடந்த பேச்சு!

தேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது. முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை...

1

வான்வாழித் தாக்குதல்களால் யாருக்கு நன்மை?

தற்கொலைத் தாக்குதல்களின் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகவே ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று இந்திய வெளியுறவுச் செயலர் பேசும்போது, சர்வதேசச் சட்டம் குறித்து அவர் தன் கவனத்தில் கொண்டிருக்கக்கூடும். ஆனால், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வான்வழித் தாக்குதலின் ராஜதந்திர மற்றும்...

Thumbnails managed by ThumbPress