Tagged: கிழக்கு பதிப்பகம்

10

மோடி மாயை : எதற்காக இந்நூல் ? 

தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எதற்காக இப்படியொரு நூல் ?  இது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நூலா ?  பிஜேபி எதிர்ப்பு   நூலா ?  மோடி வெறுப்பாளர்களால் உருவாக்கப்பட்ட நூலா என்று பல்வேறு கேள்விகள் எழும்.  இதற்கு ஆம், இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதிலுரைக்க இயலாது....

30

நிறைவு, நெகிழ்ச்சி.

  நான் ஒரு எழுத்தாளனாக உருவெடுப்பேன் என்று ஒரு காலத்திலும் எண்ணியது கிடையாது.    காலமும், சூழலும் என்னை உந்தித் தள்ளின.  பலரின் சுயசரிதைகளை படித்திருக்கிறேன்.  அவற்றில் பல என்னை செழுமையாக்கியது.   குறிப்பாக,  காலஞ்சென்ற பத்திரிக்கையாளர் வினோத் மேத்தாவின், சுயசரிதையான லக்னோ பாய் என்னை மிகவும் பாதித்த ஒரு...