2019ம் ஆண்டு, பல வருத்தங்களையும், சில மகிழ்ச்சிகளையும் அளித்துள்ளது. கடந்த ஆண்டு மிகுந்த பரபரப்போடு தொடங்கியது. பாராளுமன்றத் தேர்தல் வரப்போகும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் எதிர்ப்பார்த்திருந்தன. ஏனெனில் ஆட்சி முடியும் தருவாயில், வேலையின்மை 40...
நாடு முழுவதும் தேசியக்குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு (CAB) எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் மதத்தால் (முஸ்லீம் அல்லாத) ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதே அந்த சட்டதிருத்தம். உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தருணங்களில் தேசிய மக்கள் பதிவேட்டிற்கு (NRC) முதல் படி தான் CAB என்று...
தொடர்ந்து இந்தியா முழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நொடி கூட இந்தியாவின் தலைநகரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் குரல்கள் அடங்கியிருக்கவில்லை. குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுக்குமான எதிர்ப்பு குரல்கள் இளைஞர்களிடமிருந்து வலுவாக வெளிவந்திருக்கிறது. குறிப்பாக பெண்களிடமிருந்து வெளிப்படும் குரல்கள் தேசத்தை அதிரவைக்கின்றன. மிக அழுத்தமான வாசகங்களைக் கொண்ட...
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக, நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. கரையான் புற்றுக்குள் கை விட்டு விட்டோமோ என்று பிஜேபியே எண்ணும் அளவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு அலை பரவி வருகிறது. விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு, பணமதிப்பிழப்பு என...