Tagged: கும்மிடிப்பூண்டி கோபால்
சவுக்கு வாசகர்களுக்கு வணக்கம், கட்டுரையாக விஷயங்களை சொல்வது ஒருவகை. ஆனால், பல விஷயங்கள் சின்ன சின்னதாக கடந்துச் செல்கிறது. இவைகளை ஒரு சில அச்சு ஊடங்கள் தவிர பெரும்பாலான ஊடகங்கள், முக்கிய காட்சி ஊடகங்கள் தொடுவதே இல்லை. அதிமுக்கியமான விஷயங்கள் வாசகர்களின் பார்வைக்கு வருவதே இல்லை. இவைகளை...
ஏதோ போகிற போக்கில் புலம்பிவிட்டு செல்லும் கட்டுரையல்ல இது. பல அதிகாரிகளின் எண்ணப்போக்காகவும், தமிழக சட்டம் ஒழுங்கில் பல ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள், விவரமறிந்த பத்திரிக்கையாளர்களின் மனக்குமுறல்; கண்ணெதிரில் இப்படி தகுதியில்லாத அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை பார்த்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரைக்காக, பல...