Tagged: கைது

3

தூத்துக்குடியில் அரசின் ஒடுக்குமுறை

தூத்துக்குடி விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முன்னிலையில் அக்கட்சிக்கு எதிராகக் கோஷமிட்ட 28 வயது ஆய்வு மாணவி லூயிஸ் சோஃபியா செப்டம்பர் 3 அன்று கைது செய்யப்பட்டது இந்தியாவெங்கும் உள்ள பலருக்கு அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிந்தது. ஆனால் தூத்துக்குடிவாசிகள் பலரைப் பொறுத்தவரை, மூடப்பட்ட...

0

மனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா ?

புனே காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும், 10 செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களில் ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தாலும், சோதனை தொடர்பான...