Tagged: சபரீசன்

0

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு; அலறும் தமிழகம்

ஏதோ போகிற போக்கில் புலம்பிவிட்டு செல்லும் கட்டுரையல்ல இது. பல அதிகாரிகளின் எண்ணப்போக்காகவும், தமிழக சட்டம் ஒழுங்கில் பல ஆண்டுகள் பணியாற்றிய அதிகாரிகள், விவரமறிந்த பத்திரிக்கையாளர்களின் மனக்குமுறல்; கண்ணெதிரில் இப்படி தகுதியில்லாத அதிகாரிகளால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை பார்த்து எழுதப்பட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரைக்காக, பல...

0

கசடற – 23 – அழுகி வரும் காவல் துறையின் ஈரல்

கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கசடற கட்டுரைக்கான வரவேற்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது. எத்தனை இடர்பாடுகள் இருந்தபோதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘கசடற’ எழுதிவருகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக கடும் பணி நெருக்கடி காரணமாக கசடற வெளிவரவில்லை. இது குறித்து விசாரித்த , எதிர்பார்த்திருந்த...

0

மகன் Vs மருமகன் – வெடிக்கும் மோதல்

காங்கிரஸ் பேரியக்கம் பெரிய இயக்கமாக இருந்த காலம். காங்கிரஸ் கட்சி நடத்திய தேசிய பள்ளியில் நடக்கும் ஜாதிய கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி காந்திக்கு கடிதம் எழுத மழுப்பலான பதில் வர நாட்டு விடுதலையைவிட சமூக மாற்றம், இட ஒதுக்கீடு  முக்கியம் என முடிவெடுத்த பெரியார் காங்கிரஸிலிருந்து...

0

கசடற – 7 – உதயநிதி முதல்வராகட்டும், ஸ்டாலினுக்கு ஓய்வு கொடுங்கள்

அரசை நிர்வாகம் செய்வது என்பது ஒரு போர்க்கலை.   போர் செய்யும் மனமும் திடமும் இருப்பவர் மட்டுமே களத்தில் நிற்க முடியும். அது அத்தனை எளிதில்ல.   தலைமைப்பண்பு அவசியம். எதிரியை வீழ்த்துவது மட்டுமல்ல போரின் தந்திரம், தனனுடைய சேனாதிபதிகளை, தளபதிகளை வீரர்களை வழிநடத்த வேண்டும். ‘தலைவன்...

9

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வாக்காளனின் மடல்.

அன்பார்ந்த திரு. ஸ்டாலின், முதன்முதலாக ஒரு பெரிய பொதுத் தேர்தலை, உங்கள் தந்தை என்ற மாபெரும் ஆளுமை இல்லாமல் சந்திக்கிறீர்கள்.   இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டப்பேரவை...

9

கோலமாவு சந்தியா

நம் அனைவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன.    ஒவ்வொருவர் வாழ்விலும்      பல்வேறு சிக்கல்கள்.  யாருக்குத்தான் சிக்கல்கள் இல்லை.  எனக்கு இல்லையா ?   உங்களுக்கு இல்லையா ?   யாருக்குத்தான் இல்லை.     அதை சமாளித்து, வெற்றிகரமாக, நமது சிரமம், நமது கவலை அடுத்தவருக்கு தெரியாமல் வாழ்வதுதானே வாழ்வின் தாத்பர்யம்...

Thumbnails managed by ThumbPress