Tagged: சவுக்கு சங்கர்

1

கர்ணன் – ஒடுக்கப்பட்டவர்களின் கதையல்ல; பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கான கதை.

கர்ணன் படத்தின் பின்புலம் 1995, 1996, 1997 என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கதை 1996ல் தொடங்கி 1999ல் உயர்நீதிமன்றத்தை அடைந்து 2007ல் விடிவைக் கண்டது.   கர்ணன் படத்தின் opening scene கிராமத்தில் நிற்காத பேருந்தை அடித்து உடைப்பதாக இருந்தது. பேருந்துகள்...

1

ஜனநாயகத்தை கொண்டாடுவோம்

தமிழகத்தை மதவாதம் என்கிற பெரும் ஆபத்து சூழ்கிறது என்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.   இது எனது தூக்கத்தை கெடுத்தது.  எனது மண், மதவாத கைக்குள் போவதை என்னால் சகிக்க இயலவில்லை என்பது மட்டுமல்ல.  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதை ஒற்றை ஆளாய்எப்படி தடுப்பது என்ற மலைப்பு...

1

யாருக்குத்தான் வாக்களிப்பது ?

  தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான தேர்தலைக் கண்டுவருகிறது. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும் என்பதே தமிழகத்தின் நிலையாக இருந்தது. இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. கட்டமைப்போடு உள்ளன. ஆனால் நாம் இதுவரை நம்பியது கட்சி என்பதைக் காட்டிலும் தலைமையைத் தான்...

1

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும் – ஒரு தனி மனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி 

  நவம்பர் 8 , 2016 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் நாடே பரபரப்பானது இந்திய மக்கள் திகைத்துப் போனார்கள். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்கினார்கள். வங்கி வாசலில் மக்கள் கூட்டம்...

0

தலித்துகளை ஆறு சீட்டுக்காக அறிவாலயத்தில் அடமானம் வைத்தாரா திருமாவளவன் ?

    தொல் திருமாவளவன், தமிழகம் சந்தித்துள்ள தலித் தலைவர்களில் வேறுபட்டவர். தமிழகம் சந்தித்துள்ள தலித் தலைவர்களின் ஆகப் பெரும் லட்சியமே, தாங்கள் எம்பி அல்லது எம்.எல்.ஏ ஆவது மட்டுமே.   வளர்ச்சி அடையும் வரை தலித் முன்னேற்றம், சாதி ஒழிப்பு என்று வாய் கிழிய பேசுபவர்கள், ஒரு...

0

கடவுள்களை காப்பாற்ற களத்தில் இறங்கிய இந்து ஐடி செல் – கருத்துரிமைக்கு காத்திருக்கும் ஆபத்து

“நாங்கள் நல்லவர்களை குறிவைப்பதில்லை.   நாங்கள், இந்துக்கள், இந்துத்துவா மற்றும் இந்தியாவை தாக்குபவர்களையே குறிவைக்கிறோம்.  அது அவர்கள் குற்றம்” மார்ச் 2020 முதல் இந்தியாவை கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பொதுமுடக்கத்தில் இந்தியாவை அடைத்த நரேந்திர மோடி சத்தமில்லாமல் நினைவுகளை கிளறும் ஒரு காரியத்தை செய்தார்.  தொண்ணூறுகளில் பிரபலமாக...