தூங்கி வழியும் உளவுத்துறை… ஜாதிக்கலவரத்தை தூண்ட நினைத்த அமைச்சர் நேரு.. அம்பலமான ஆதாரங்கள்
தன்னை சமூக நீதிக்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியில் தான் ஜாதிப்பிரச்சினைக்காக பெரிய தலைவர்கள் மோதிக்கொள்ளும் விந்தையெல்லாம் நடக்கிறது. சமூக நீதியின் மொத்த குத்தகை கட்சியில் தான் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் மிக மோசமாக உள்ளது. பெண்களுக்கு 30% என இன்றும் பேசி வருபவர்கள் கட்சியில், பெண்...