Tagged: சவுக்கு சங்கர்

தூங்கி வழியும் உளவுத்துறை… ஜாதிக்கலவரத்தை தூண்ட நினைத்த அமைச்சர் நேரு.. அம்பலமான ஆதாரங்கள்

தன்னை சமூக நீதிக்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் கட்சியில் தான் ஜாதிப்பிரச்சினைக்காக பெரிய தலைவர்கள் மோதிக்கொள்ளும் விந்தையெல்லாம் நடக்கிறது. சமூக நீதியின் மொத்த குத்தகை கட்சியில் தான் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் மிக மோசமாக உள்ளது. பெண்களுக்கு 30% என இன்றும் பேசி வருபவர்கள் கட்சியில், பெண்...

கசடற – 27 – ஒரு தண்டனையும் ஒரு கைதும்

ராகுல் காந்தி ‘மோடி’களைக் குறித்து அவதூறாகப் பேசினார் என்று வழக்குத் தொடுக்கப்பட்டு அதற்கு தீர்ப்பு வந்ததும் அவசர அவசரமாக எம்பி பொறுப்புக்கு தகுதி இல்லை என நீக்கப்பட்டிருக்கிறார். ‘சட்டம் தன கடமையைச் செய்தது’ என்று பிஜேபிகாரர்கள் சொல்லிக் கொள்ளலாம். அவர்களுக்கேத் தெரியும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்பது....

அரசியல் பாசறை – 4

”வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனி காபி டீ தவிர்ப்போம்,  மோர் குடிப்போம். விலங்குகள், பறவைகளுக்கு வீட்டு வாசலில் மொட்டை மாடியில் தண்ணீர் வைப்போம்” என்றபடி வந்து அமர்ந்தார் கோபால். “போஸ்பாண்டி, கமால்பாய், குமார்ஜி நேரா விஷயத்துக்கு போய்டுவோம் ஏன்னா நாம ரொம்ப வளவளன்னு பேசுறோம்னு எல்லோரும் திட்றாங்க...

அரசியல் பாசறை – 3

”குமார்ஜி கோபால் அண்ணன் எங்கேன்னு” கேட்டப்படி வந்து அமர்ந்தார் கமால்பாய்,  “எனக்கென்ன தெரியும் இந்தா வர்றான் போரு போஸ் பாண்டி அவன கேளுங்க”ன்னு சொன்னார் குமார் ஜி. ”என்ன போஸ் பாண்டி அண்ணன் கோபால எங்க காணோம்”னு கமால் பாய் கேட்க      ”அவரத்தான் தேடிகிட்டிருக்கேன்....

கசடற 25 – வடக்கும் வாழட்டும்

கசடற கட்டுரைத் தொடருக்கு இது 25வது வாரம். ஒவ்வொரு ஞாயிறன்றும் கசடற வெளிவரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தும் சில வாரங்கள் எழுத முடியாமல் போயிருக்கிறது. ஒருசில வாரங்கள், திங்கட்கிழமை வெளிவந்திருக்கிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாராவாரம் இந்தக் கட்டுரைகளை வாசித்து இருக்கிறீர்கள். கருத்துகளை பகிர்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்து யூட்யூப்...

கசடற 24 – ஈரோடு இடைத் தேர்தல்

  35 ஆண்டுகளாக அரசியலைக் கூர்ந்து நோக்குபவன், அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவன் என்றாலும், ஒரு அரசியல் கட்சி தேர்தலை எப்படி அணுகுகிறது, குறிப்பாக இடைத்தேர்தலை எப்படி அணுகுகிறது என்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இது வரை கிடைத்ததில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக முகாம்...