Tagged: சவுக்கு சங்கர்

0

கசடற – 23 – அழுகி வரும் காவல் துறையின் ஈரல்

கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கசடற கட்டுரைக்கான வரவேற்பு ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது. எத்தனை இடர்பாடுகள் இருந்தபோதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ‘கசடற’ எழுதிவருகிறேன். கடந்த இரண்டு வாரங்களாக கடும் பணி நெருக்கடி காரணமாக கசடற வெளிவரவில்லை. இது குறித்து விசாரித்த , எதிர்பார்த்திருந்த...

0

பேனா சிலையால் பெருமை பெறுபவர் அல்ல கலைஞர்

கலைஞர் கருணாநிதி இறந்தபோது அவருக்கான சமாதி மெரீனா கடற்கரையில் அமையவேண்டும் என அப்போதைய அதிமுக அரசிடம் கேட்டுக்கொண்டனர் திமுகவினர். அதற்கான அனுமதி கிடைத்ததும் கலைஞரின் பூத உடலின் முன்பு அவரது மகனான ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அதைப் பார்த்து திமுக தொண்டர்கள் அழுதார்கள், கலைஞரின் மீது அன்பு...

0

ஓய்வெடுங்கள் ஓபிஎஸ் – அதிமுக தொண்டனின் கடிதம்

ஓய்வெடுங்கள் ஓபிஎஸ்… இப்படிச் சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்கலாம். உங்களுக்கு வாக்களித்த தொண்டன், உங்கள் அரசியலை பெரிதாக பார்த்தவன், எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் உண்மையான விசுவாசி என்கிற உரிமையில் சொல்கிறேன். அந்த உரிமை எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அரசியலில் ஏது ஓய்வு...

5

கசடற – 22 – கொலை வாளினை எடடா…

எனது சிறை அனுபவங்கள் குறித்து விரிவாக எழுதி வருகிறேன்.  விரைவில் நூலாக வரும்.  அதில் ஒரு அத்தியாயத்தில், என்னை லஞ்ச ஒழிப்புத் துறை பணியிலிருந்து நீக்கிய உத்தரவை நான் பெற்றுக்கொண்ட அனுபவம் பற்றி எழுதியிருக்கிறேன். பணி நீக்க உத்தரவுக்கான விளக்க கேட்பு நோட்டீஸை பெற்றபோதே நான் பணியில்...

0

கசடற – 21 – என் கூண்டுக்குள்ளும் வானம்

கடந்த வாரம் சென்னையின் புத்தகத் திருவிழாவுக்கு சென்றிருந்தேன். பல நினைவுகளை அது எனக்குத் தந்தது. சுற்றிலும் புத்தகங்கள். புத்தகங்களைத் தேடித் தேடி வாங்க வந்த மக்கள். இவர்களில் ஒருவனாக நானும் இருக்கிறேன். அத்தனைப் புத்தகங்களையும் ஒரு சேர பார்க்கும்போது பலருடைய முகங்களும் எழுத்துகளும் சேர்த்தே நினைவுக்கு வருகிறார்கள்....

0

கசடற – 20 – ராகுலின் நம்பிக்கை; ராகுல் தரும் நம்பிக்கை

  கடந்த வருடம் மார்ச் மாதம் வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா காங்கிரஸ் குறித்தும் சோனியா மற்றும் ராகுல் காந்தி பற்றியும் சொன்ன ஒன்று சர்ச்சையைக் கிளப்பியது. அதனை சரி என்றும் எதிர்த்தும் குரல்கள் ஒலித்தன. “காந்தி குடும்பம் காங்கிரசை விட்டு விலக வேண்டும்” என்றார் குஹா....