கசடற – 16 – அம்பேத்கர் கண்ட இந்துமதம்
இந்தியாவின் ஒப்பு நிகரற்ற தலைவர் என அம்பேத்கரைச் சொல்ல வேண்டும். இதனை முன்பே அறிந்திருந்தாலும் சிறையில் அவர் எழுதிய, அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாசிக்கும்போது நன்றாகத் தெரிந்தது. அம்பேத்கர், தன்னை சந்தைப் படுத்திக் கொள்ள அறியாதவர். 24 மணி நேரமும் அவரது சிந்தனை, எவ்வளவு முடியுமோ...