Tagged: சவுக்கு சங்கர்

0

கசடற – 16 – அம்பேத்கர் கண்ட இந்துமதம்

இந்தியாவின் ஒப்பு நிகரற்ற தலைவர் என அம்பேத்கரைச் சொல்ல வேண்டும். இதனை முன்பே அறிந்திருந்தாலும் சிறையில் அவர் எழுதிய, அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை வாசிக்கும்போது நன்றாகத் தெரிந்தது. அம்பேத்கர், தன்னை சந்தைப் படுத்திக் கொள்ள அறியாதவர். 24 மணி நேரமும் அவரது சிந்தனை, எவ்வளவு முடியுமோ...

0

இதோ எழுதிவிட்டேன் தேசத்தை!!!!

அரசியல்வாதி வேறு. தலைவர் வேறு. தலைவர் பொறுப்புக்கு வராமல் போகலாம். பதவியைத் தொடாமல் இருக்கலாம். அவர் தலைவராக வாழ்ந்து காட்டிவிட்டே நீங்குவார். ஒரு தலைவர் வாழும் காலத்தை விட மரித்த பின் இன்னும் கொண்டாடப்படுவார். பல தலைமுறைகளுக்கு அவருடைய சிந்தனையைத் தந்துவிட்டுப் போவார். அந்த சிந்தனை ஒவ்வொருவராலும்...

0

ஜெயலலிதா – மரணமுள்ள ஒரு வாழ்வு

எனக்கு மனோதிடம் அதிகம் என்று சொல்வதற்கு தைரியம் வேண்டும். ஜெயலலிதாவுக்கு அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அதை உறுதிபடுத்திக் கொண்டே வாழ வேண்டியதாக இருந்தது. அதற்கான எல்லா முயற்சிகளையும் அவர் எடுத்தார். தனிமையில் வளர்ந்த ஒரு பெண்ணாக, அம்மாவால் சினிமாவுக்குள் அழைத்துக் கொண்டு வரப்பட்டு, நில் என்றால் நின்றும்,...

0

கசடற – 15 என்.டி.டி.வி

நன்றாக நினைவிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கம். அப்போது தான் இந்த நியூஸ் சேனல் குறித்து கேள்விப்படுகிறேன். அதுவரை நாம் பார்த்து பழகிய விதங்களில் இருந்து ஒரு மாறுதல். அந்த மாறுதல் ஸ்டைலாக இருந்தது. புதிய உலகம் போல தெரிந்தது. பிபிசி செய்திகளின் தரம் அதில் தெரிந்தது. ஆச்சரியமாய்ப்...

0

கசடற – 14

எடுத்தவுடனேயே சொல்லி விடுகிறேன். I missed you all. And you gave me strength. This is to each and everyone who read this piece. இரண்டு மாதங்களுக்குப் பிறகு கசடற எழுதுவது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் நன்றிகள். உச்சநீதிமன்றத்தில்...

0

கசடற – 13 – எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

வாழ்க்கை நமக்கு தொடர்ந்து கற்றுத் தந்தபடி இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்று எப்போது நினைக்கிறோமோ, அப்போது நாம் கற்பதை நிறுத்தி விடுகிறோம். எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் எனக்கு வாழ்க்கையில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் பட்டியல் மிகப் பெரிது....