Tagged: சிபிஐ

7

ஊழலுக்கு எதிரான போராட்டம் எளிதானதல்ல.

சவுக்கு தளம் தொடங்கியது முதல் எத்தனையோ ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளன.  அவற்றில் சிலவற்றில் விசாரணை நடைபெற்றுள்ளது.  சிலவற்றில் நீதிமன்ற விசாரணையின் மூலம் புலனாய்வு தொடங்கப்பட்டுள்ளது. அப்படி அம்பலப்படுத்தப்பட்ட விசாரணையில் ஒன்றுதான் விஜிஎன் கட்டுமான நிறுவனத்தின் ஊழல். ஊழலே உன் விலை என்ன ?     இக்கட்டுரை, எழுதப்பட்ட...

0

ஏவப்படும் சிபிஐ: நம்பகத்தன்மையை இழக்கும் மோடி!

வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திவருவது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறது. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்ட தருணமும் அணுகுமுறையும் சற்றே சந்தேகத்துக்கு உரியது. இது, 16ஆவது நுற்றாண்டின் இத்தாலிய ராஜதந்திரியும்,...

0

சிபிஐ செயல்பாடுகளும் அருண் ஜேட்லியின் போலித்தனமும்!

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சி,இ.ஓ சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீதான விசாரணையில் தொழில்முறை தன்மை காண்பிக்க வேண்டும் என விரும்பிய அருண் ஜேட்லி, சாகச முயற்சியில் ஈடுபட வேண்டாம் என சிபிஐயை எச்சரித்துள்ளார். அண்மைக் காலம் வரை நிதி அமைச்சராக இருந்து, இப்போது இலாகா இல்லாத அமைச்சராக...

1

சிபிஐ: அலோக் வர்மா அதிரடி நீக்கத்தின் காரணம் என்ன?

 மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்புக்குள் நடைபெற்றுவரும் மோதலின் இறுதிக் கட்டம், அரசியல் திரைப்படத்தின் அனைத்துப் பரபரப்பு அமசங்களையும் கொண்டதாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக அமர்த்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜனவரி 10ஆம் தேதி, அவர் மீண்டும் நீக்கப்பட்டார்....

0

பொது அமைப்புகளை வேட்டையாடும் மோடி

அரசாங்கத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகிறார்கள், அதில் இந்தியாவின் சட்டப்பூர்வ நிறுவனங்களைச் சீர்குலைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக சோனியா காந்தி ஏற்படுத்திய தேசிய ஆலோசனைக் குழுவைப் பல ஆண்டுகளாகக் குற்றம் சாட்டி வந்தது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவும் நரேந்திர மோடியும் மத்திய ஆட்சியதிகாரத்துக்கு வந்தால்...

12

கலங்கரை விளக்கம்

தமிழ்நாடு இன்று அவலமானதொரு சூழலில் இருக்கிறது.   இது  போன்ற சூழல் தமிழகத்துக்கு என்றுமே நேர்ந்தது கிடையாது. ஊழலும், கொள்ளையும் எல்லா காலங்களிலும் நடந்துதான் வந்தது என்றாலும், இது போன்ற முடைநாற்றமெடுக்கும் ஊழலும், அலங்கோலமும் எப்போதும் இருந்தது கிடையாது.  எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்தை ஆண்டவர்களில் ஊழல்...

Thumbnails managed by ThumbPress