தூத்துக்குடி முதல் ஜாம்பியா வரை – வேதாந்தாவின் அழிவுப் பாதை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உருக்கும் வளாகத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக விரிவாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு மே 22 –லிருந்து குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கட்டுமானத்தை...