Tagged: சென்னை உயர்நீதிமன்றம்

0

கசடற – 12 – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு நன்றி

எனக்கு நீதிமன்றங்களுக்குமான தொடர்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கப் போகிறது என்று எவரேனும் 15 வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் சிரித்திருப்பேன். இந்த நாட்டின் சாமானியக் குடிமகனுக்கு ஒரு நீதிமன்றம் எப்படி அறிமுகமாகியிருக்குமோ அப்படித் தான் எனக்கும் அறிமுகம். அதே தான். நீதிமன்றங்கள் தமிழ்த் திரைப்படங்களின் மூலமாகத்தான் எனக்கும் அறிமுகம்....

0

நீதித்துறையின் கருப்பு பக்கங்கள் – 1  நீதித்துறையில் பார்ப்பனீயம்

  மைலார்ட், யுவர் ஹானர் என்றெல்லாம் பல்வேறு மரியாதைகளை வழங்கி நீதிபதிகளை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கிறோம் அல்லவா ?  அதற்கு அவர்களில் பெரும்பாலானோர் தகுதியானவர்களே அல்ல.  மிக மிக அற்ப மனிதர்கள்.  தங்கள் சுயநலனுக்காக, பதவி உயர்வுக்காக, ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் பதவிகளுக்காக எத்தகைய...

20

தொடரும் பாலியல் சீண்டல். உயர்நீதிமன்றத்தின் பாராமுகம்

சென்னை குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் எட்டு குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன. திருமண விவகாரங்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகளை இந்த நீதிமன்றங்கள்  கையாள்கின்றன. மாவட்ட நீதிபதிகளில் மூத்த நீதிபதிதான்  இந்த குடும்ப நல நீதிமன்றங்களின் முதன்மை நீதிபதி. AKA.ரஹ்மான் தற்போது சென்னை குடும்ப நீதிமன்றங்களின்...

3

நீதிக்கு நீதி வழங்கு.

நாட்டில் நமக்கு நீதி வேண்டுமென்றால் நீதிமன்றங்களை அணுகுவோம். நமக்கு நீதி வழங்கும் நீதிபதிகளுக்கே நீதி இல்லையென்றால் ?  அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது. தமிழகத்தில் இருப்பதிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள் யாரென்றால் கீழமை நீதிமன்ற நீதிபதிகள்தான்.  இவர்களின் தலையெழுத்தை தீர்மானிப்பது முழுக்க முழுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.   ஒரு...

31

பொன் மாணிக்கவேல் தேவதூதனா ?

இன்று பொன் மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெறும் கடைசி நாள்.   அவருக்கு 60 வயது நிறைவடைந்து விட்டது. பணி நிறைவடைகையில் அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதுதான், யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

12

கலங்கரை விளக்கம்

தமிழ்நாடு இன்று அவலமானதொரு சூழலில் இருக்கிறது.   இது  போன்ற சூழல் தமிழகத்துக்கு என்றுமே நேர்ந்தது கிடையாது. ஊழலும், கொள்ளையும் எல்லா காலங்களிலும் நடந்துதான் வந்தது என்றாலும், இது போன்ற முடைநாற்றமெடுக்கும் ஊழலும், அலங்கோலமும் எப்போதும் இருந்தது கிடையாது.  எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்தை ஆண்டவர்களில் ஊழல்...