Tagged: சேலம் 8 வழி பசுமைச் சாலை
விளம்பரப் பிரியையான சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பாஜிபாக்கரே 22.06.2018 வெள்ளிக்கிழமை கூறியது,”விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும், அதோடு சேர்த்து பொருத்தமான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்திடவும், மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நிலத்திற்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படமாட்டாது, நிலத்திலுள்ள மரங்கள், கிணறுகள், வீடுகள்...
சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது, “மத்திய அரசின் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்படி சென்னை-சேலத்தை இணைக்கும் 277.3கிமீ நீளமுள்ள 8 வழி பசுமைச் சாலையானது, மும்பை-பூனே மற்றும் டெல்லி-ஆக்ரா அதிவேக சாலைகளைப் போல வளர்ச்சியை ஊக்குவிக்கும்.”...
26 ஜுன் அன்று சட்டப்பேரவையிலே 8 வழிச்சாலையை நியாயப்படுத்திய பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை அமைவதால், வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று பேசினார். இதைக் கேட்டதும் இவர் முதல்வரா லாரி கிளினரா என்ற சந்தேகம் எழுந்தது. ஒரு வளர்ச்சித் திட்டத்தை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் பேசுவது...