ஜெயலலிதாவின் மேல் முறையீடு குறித்து, உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணையை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்துள்ள உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்; இதற்காக சிறப்பு அமர்வு ஒன்றை உடனடியாக...
பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதி நாயகர் குன்ஹா, அந்த வழக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவும், கீழ்கண்ட பினாமி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 1) ஜே ஃபார்ம் ஹவுசஸ் 2) ஜே எஸ் ஹவுசிங் டெவலப்மென்ட் 3) ஜே ரியல் எஸ்டேட் 4) ஜெயா...