Tagged: சொத்துக் குவிப்பு வழக்கு

86

குற்றவாளி ஜெயலலிதா அல்ல !!!   பாகம் 1

ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.     இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  இந்த அமர்வுதான் வழக்கு...

10

சொத்துக் குவிப்பு வழக்கு : முன்னேற்றமா ? பின்னேற்றமா ?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு என்ற நாடகத்தின் இறுதிக்காட்சி, கடந்த திங்களன்று புது தில்லியில் அரங்கேறியது.  இந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஜெயலலிதா, இது குறித்து எந்த கவலையும் இல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிக் கொண்டிருந்தார். எப்போதும் போல, தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, அதிமுக...

51

சொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கின் நியமனம் சரியா இல்லையா என்பதை முடிவு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.   அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான...

34

எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!!

இந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது.     1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது. ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி...

17

சம்பல் ராணிகள்.

உலகில் எங்காவது, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் படத்தை வைத்து, சுதந்திர தினமோ குடியரசு தினமோ கொண்டாடுவார்களா என்பது சந்தேகமே.   ஆனால், ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியின் படத்தை அலங்கரிக்கும் வாகன அணிவகுப்பு நடப்பதும், அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்ற அதிகாரிகளும், அமைச்சர்களும், நீதிபதிகளும், இந்த...

8

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! – கருணாநிதி கடிதம்

உடன்பிறப்பே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைநடத்தி வரும் நேரத்தில், அவர் மீது கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று, அவற்றில் விசாரணை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்ட போதிலும், பின்னர் மேல் முறையீடு செய்து அதன் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார்....

Thumbnails managed by ThumbPress