சட்டம் ஒரு இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஏழைக்கு எட்டாத விளக்கு என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் ஜெயலலிதா போன்ற பணமும் செல்வாக்கும் படைத்தவர்கள், சட்டத்தில் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும், அணைத்து, இருட்டாக்கிட, இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வைத்து முயற்சி செய்தனர். 18...
“சாத்தானும் வேதம் ஓதட்டுமே” இந்த சிறுகதை, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி 1963ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான கதை. இந்த கதையைப் பற்றி பின்னர் பார்ப்போம். ஆனால் நாம் இப்போது பார்க்கப்போகும் சாத்தான், இந்திய தலைமை நீதிபதி தத்து. செப்டம்பர் 2009ல் வெளிவந்த டெஹல்கா இதழுக்கு அளித்த...
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை ஒதிஷ்ஷா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு எந்த நேரத்திலும் வரவுள்ள நிலையில், இந்த மாற்றம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த மாற்றத்தைக் கண்டித்து...
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.எச்.வகேலா அவர்களை ஒதிஷா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி இந்திய தலைமை நீதிபதி தத்து உத்தரவிட்டிருக்கிறார். வகேலா இரண்டு மாத காலத்துக்குள் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஏற்கனவே, தலைமை...
18 அக்டோபர் 2014 அன்று ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்து ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன. இந்த ஐந்து மாதங்களில் ஒரே ஒரு முறை கூட ஜெயலலிதா, தனது போயஸ் தோட்டத்து இல்லத்திலிருந்து வெளியேறவில்லை. ஐந்து மாதங்களாக, ஒருவர் தன் வீட்டிலிருந்து எந்தக் காரணத்துக்காகவும்...
ஜெயலலிதா விடுதலை பெற்று விடுவார் என்று பரபரப்பாக பேசப்படும் அந்த காரணிகளை விவாதிப்பதற்கு முன்னதாக, இந்த வழக்கு என்னவென்பதை பார்த்து விடுவோம். ஜெயலலிதா ஒரு பொது ஊழியர். 1988ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையின் சட்டப் பிரிவு 13 (1) (e) என்ன கூறுகிறதென்றால், ஒரு பொது...