Tagged: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

13

சூதும் வாதும்..

படிச்சவன் சூதும் வாதும் செஞ்சா போவான் போவான் அய்யோன்னு போவான் என்றான் பாரதி.   லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள படித்த அதிகாரிகள் அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். “தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையும் அதன் அதிகாரிகளும், குற்றவாளியோடு கைகோர்த்துக்கொண்டு, முக்கியமான ஆதாரங்களை மறைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும்...

2

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 5 – கருணாநிதி கடிதம்

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்ட மிட்டு, விசாரணை தாமதப்படுத்தப்பட்ட இன்றைய நிலையிலும் இந்த வழக்கினை தொடர்ந்து மேலும் தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களும் உத்திகளும் கையாளப்படுகின்றன. அதிலே ஒன்றுதான் அரசு வழக்கறிஞரே ஒரு மனுவினைத் தாக்கல் செய்தது. அதாவது சென்னையில் உள்ள பாஸ்கரன் என்பவரிடம் கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்குச்...

4

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 4 – கருணாநிதி கடிதம்

அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களை கர்நாடக மாநில அரசே மாற்றிய நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி, திரு. சவுஹான் அவர்கள் இந்த வழக்கினை பவானி சிங் அவர்களே தொடர்ந்து அரசு சார்பில் நடத்தலாம் என்று முடிவு செய்தார். பெங்களூரில் நடைபெறும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா...

3

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 3 – கருணாநிதி கடிதம்

பெங்களூருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டபோதே, இந்த வழக்கு முடியும் கட்டத்தில்தான் இருந்தது. ஒரு சில மாதங்களில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட வர்களின் அடுக்கடுக்காக வாய்தா வாங்கும் அபாரத் திறமை காரணமாக பத்தாண்டு காலமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 28-3-2005 அன்று சாட்சிகளின்...

13

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 2 – கருணாநிதி கடிதம்

உடன்பிறப்பே,   பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களின் மனுவின் மீது உச்ச நீதிமன்றம் 2003ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பின் முற்பகுதியை நேற்றைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தத் தீர்ப்பின் அடுத்தடுத்த பகுதிகள் வருமாறு :- “அரசு அதிகாரியாக இருந்த திரு. எஸ்.எஸ். ஜவகர் ஐ.ஏ.எஸ்., முன்னாள் துணைச்...

8

சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை! – கருணாநிதி கடிதம்

உடன்பிறப்பே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது மூன்றாவது முறையாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பைநடத்தி வரும் நேரத்தில், அவர் மீது கடந்த காலத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று, அவற்றில் விசாரணை நீதிமன்றத்தில் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்ட போதிலும், பின்னர் மேல் முறையீடு செய்து அதன் மூலம் தப்பித்துக் கொண்டிருக்கிறார்....

Thumbnails managed by ThumbPress