Tagged: தமிழிசை

3

தூத்துக்குடியில் அரசின் ஒடுக்குமுறை

தூத்துக்குடி விமான நிலையத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் முன்னிலையில் அக்கட்சிக்கு எதிராகக் கோஷமிட்ட 28 வயது ஆய்வு மாணவி லூயிஸ் சோஃபியா செப்டம்பர் 3 அன்று கைது செய்யப்பட்டது இந்தியாவெங்கும் உள்ள பலருக்கு அதிகார துஷ்பிரயோகமாகத் தெரிந்தது. ஆனால் தூத்துக்குடிவாசிகள் பலரைப் பொறுத்தவரை, மூடப்பட்ட...

5

எதேச்சதிகாரத்தினால் ஆதரவை இழக்கப் போகும் பாஜக

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் போட்டதற்காக, ஆய்வு மாணவி சோபியா செப்டம்பர் 3ஆம் தேதி தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். “பாசிஸ்ட்” என்ற வார்த்தையை அந்த மாணவி பயன்படுத்தியதற்காகவும் முஷ்டியை உயர்த்தி கோஷம் போட்டதற்காகவும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக பாஜகவின் மாநிலத்...