Tagged: தலைமை நீதிபதி தத்து

34

எத்தனை கோணம் !!! எத்தனை பார்வை !!!

இந்தத் தலைப்பும் ஜெயகாந்தனின் சிறுகதையுடையது.     1965ம் வருடம், ஆனந்த விகடனில் வெளியான கதை இது. ஊழல் புரிந்த ஒரு குற்றவாளி, 18 வருடங்களாக சட்டத்தில் அத்தனை ஓட்டைகளிலும் புகுந்து, பல்வேறு வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பல்வேறு கோணங்களில் இந்த வழக்கை பார்க்க வைத்து, ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் எள்ளி...

14

சாத்தானும் வேதம் ஓதட்டுமே !!!

“சாத்தானும் வேதம் ஓதட்டுமே”  இந்த சிறுகதை, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி 1963ம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான கதை.     இந்த கதையைப் பற்றி பின்னர் பார்ப்போம். ஆனால் நாம் இப்போது பார்க்கப்போகும் சாத்தான், இந்திய தலைமை நீதிபதி தத்து.    செப்டம்பர் 2009ல் வெளிவந்த டெஹல்கா இதழுக்கு அளித்த...

Thumbnails managed by ThumbPress