Tagged: தீபக் மிஸ்ரா

2

நீதித் துறை நாடகம்: மாறும் பாத்திரங்கள், மாறாத காட்சிகள்!

பெரியதொரு நாடக மேடையாகிய இந்திய நீதித் துறையில் நடிகர்கள் மாறுகிறார்கள், அவர்களுடைய கதாபாத்திரங்கள் மாறுகின்றன.ஆனால் பிரச்சினைக்குரியதாக இருக்கிற மேடைக் கதையாக்கம் அப்படியே இருக்கிறது. 2018 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் – ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர், குரியன் ஜோசப் – ஆகியோர்...

0

திருத்தப்பட்ட தீர்ப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த மனு, இவர்கள் விடுதலை...

3

மோடியின் சித்து விளையாட்டுக்கள்.

மிகவும் கவலைப்படக் கூடிய பல நிகழ்வுகள், நேரடியாக அரசாங்கத்தாலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன.  அரசியல் எதிரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறது – இது இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் பாஜக சேர்வதற்கு உதவியது –  வன்முறை குற்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை உத்தரப் பிரதேச...

1

வெளியேறுங்கள் தீபக் மிஸ்ரா

”நீங்கள் பதவியில் இருந்தது போதும்…புறப்படுங்கள்” நீதித்துறையில் விரைவில் ஒலிக்குப்போகும் வார்த்தைகள் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் கடந்த மே 2-ம் தேதி மாலை 2 மணிக்கு கூடியபோது, அதன் நிகழ்ச்சி நிரல் மற்றும் விவாதப் பொருள் (அஜென்டா) மிகவும் சிம்பிளானது – உத்தரகண்ட்...

11

திமுகவின் வரலாற்றுப் பிழை.  

அம்பேத்கர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஏன் கொண்டாடப் படுகிறார் என்பதற்கு காரணம் இருக்கிறது.  அரசியல் அமைப்புச் சட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த விவாதத்தில் கலந்து கொண்ட பலர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்த பிறகே செய்ய வேண்டும் என்று விவாதிக்கிறார்கள்.  இறுதியாக...