Tagged: தூத்துக்குடி

1

ஸ்டெர்லைட் போராட்டம் – ஒருவர் மீது 133 வழக்குகள்.

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றும் 32 வயதான எம்.ராம்குமார், நிதி சார்ந்த கணக்குகளைப் பதிவு செய்யும் பணியில் ஆழ்ந்திருந்தார். 45 நாள் சிறையில் இருந்துவிட்டுக் கடந்த மாதம்தான் வேலைக்குத் திரும்பியிருந்தார். அதனால் பறிபோன பணி நேரத்தை அவர் ஈடு செய்ய வேண்டியிருந்தது....

2

தூத்துக்குடி முதல் ஜாம்பியா வரை – வேதாந்தாவின் அழிவுப் பாதை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உருக்கும் வளாகத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக விரிவாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு மே 22 –லிருந்து குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கட்டுமானத்தை...

10

வேதாந்தாவை காப்பாற்றிய பிஜேபி. 

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும்...

18

உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா.

அந்தோணி செல்வராஜ், க்ளாஸ்டன், கந்தையா, மணிராஜ்,  ஜெயராம், சண்முகம், தமிழரசன், வினிதா, மற்றும் வினிஸ்டா ஆகிய ஒன்பது பேர், செவ்வாய் மாலை 5 மணி வரையில் காவல்த் துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர். இன்று நடந்த போராட்டம், திடீரென்று, நேற்று இரவு திட்டமிடப்பட்டு இன்று காலை அரங்கேறிய...

Thumbnails managed by ThumbPress