Tagged: தேர்தல் பத்திரங்கள்

6

தேர்தல் பத்திரங்கள் – அவிழ்ந்த புதிர்

தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் 105 கட்சிகள். தேர்தல் பத்திரங்கள்  பெற்றதோ 17 கட்சிகள். உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகள் என 105  கட்சிகளின் பெயரை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது. இதனை சீலிடப்பட்ட உறையில் சமர்பித்திருந்தது தேர்தல் ஆணையம். இதனால் தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை...

0

மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பத்திர மோசடி

இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அரசியல் கட்சிக்களுக்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாயை, நன்கொடையாக கொடுத்தபோது, அந்த பரிவர்த்தனைகளுக்கான கமிஷன், வங்கி கட்டணம், அச்சடிக்கும் செலவு, எழுதுபொருள் செலவு ஆகிய செலவுகள் அனைத்தையும், இந்தியாவின் வரிசெலுத்தும் குடிமகன்கள் ஏற்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலை, ஹப்பிங்டன்...

1

தேர்தல் பத்திர மோசடி : எஸ்.பி.ஐ வங்கியின் பித்தலாட்டம்.

தேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு...

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 6 – அம்பலமான அரசின் பொய்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஹப்பிங்டன் போஸ்ட்டின் தொடர் கட்டுரைகளின் இறுதி பாகம். பிப்ரவரி 2017ல் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்திய அருண் ஜெய்ட்லி, தனது முடிவை இவ்வாறு கூறி நியாயப்படுத்தினார். “நன்கொடை அளிப்பவர்கள், காசோலை மூலமாகவோ, அல்லது வேறு வழி மூலமாகவோ தங்கள் அடையாளங்கள் வெளியாவது குறித்து தயக்கமும்...

0

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 4 – கண்காணிக்கும் அரசு

தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், ரகசியமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நன்கொடை அளிக்க ஏதுவாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமையாக பல முறை கூறினார். ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரையின் நான்காம் பாகம், ஜெய்ட்லி எப்படி கூசாமல்...

2

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 3 – மோசடியில் மோடியின் பங்கு

தேர்தல் பத்திர மோசடியில் நிதி அமைச்சகம் எப்படி அனைத்து விதிகளையும் வளைத்தது என்றும், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணைய ஆட்சேபணைகள் எப்படி மீறப்பட்டன என்றும் இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாம் பகுதியில், தேர்தல் பத்திரம் தொடர்பான விதி மீறலில் எப்படி மோடியே நேரடியாக...

Thumbnails managed by ThumbPress