Tagged: நகர்புர நக்சல்

1

நகர்புற நக்சல் என்று கைது செய்யப்பட்டோரின் விடுதலையை கோரும் வழக்கு

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர்,  பிரதமர் மோடியை கொல்ல சதி, என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில்தான், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   அவர்கள் தாக்கல் செய்த...

Thumbnails managed by ThumbPress