Tagged: நரேந்திர மோடி

0

ஹே ராம்

காந்தி மரணமடைந்த நாள் இன்று. அவரை எந்தக் கொள்கைக் கொன்றதோ அதே கொள்கை பரப்பப்படுவதற்காகவே இங்கு ஆட்சிப் பிடிக்கப்பட்டுள்ளது. காந்தி இறந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கு முன்பு காந்தி மறைந்ததினம் ‘தியாகிகள் தினமாக’ மட்டுமே கொண்டாடப்பட்டது. இப்போது காந்தி இறந்ததையே கொண்டாடும் தினமாக மாற்றம் பெற்றுவருகிறது....

3

மோசடி விளம்பரங்களின் மூலம் பிஜேபிக்கு உதவ பேஸ்புக் பெற்ற பல கோடிகள் – பாகம் 2

  பிஜேபியின் பிரசாரத்துக்கும் அதை பரவலாக்குவதற்கும் பல மறைமுக விளம்பரதாரர்களுக்கு ரகசியமாக நிதியுதவி செய்ய அனுமதிக்கிறது ஃபேஸ்புக். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசாரங்களுக்கும் , இந்தியாவின் ஆளும் கட்சியை முன்னிலைப்படுத்தவும் மறைமுக மற்றும் மாற்று விளம்பரதாரர்கள் நிதியுதவி செய்வதை ஃபேஸ்புக் ரகசியமாக ஊக்குவிக்கிறது. இதனைக்  கடந்த...

0

உதாசீனப்படுத்தப்பட்ட அறிவுரைகள், அதிகரித்த கொரொனா

கொரோனா பொது முடக்கத்தினை தளர்த்துவதற்கென்று அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு சில விதிமுறைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அரசோ அதனை பொருட்படுத்தவில்லை. அதோடு புதிதான விதிமுறைகளை தன்னிச்சையாக வகுத்துக் கொண்டது. அதனை மாநில அரசுகளுக்குத் தெளிவுபடுத்தவுமில்லை. இதன் விளைவாக கொரோனா தொற்று 10,841 சதவிகிதம் அதிகரித்தது....

0

கொரோனா : லாக்டவுனை லாக்டவுன் இறுதித் தீர்வல்ல.  எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

  இந்தியாவில் இப்போது லாக்டவுன் செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் இது தீர்வல்ல என்று பல்வேறு விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  கொரொனா வைரஸை கட்டுப்படுத்த நீண்டகால செயல்பாடுகள் தேவை.  இந்த செயல்பாடுகளுக்கு  கால அவகாசம் தேவைப்படும். அதற்காக தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இந்த லாக்டவுன் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகின்...

1

கண்காணிப்பு தேசம் : பகுதி 2

ஹப்பிங்டன் போஸ்ட்டுடன் இணைந்து, சவுக்கு வெளியிட்டு வரும் கண்காணிப்பு தேசம் கட்டுரையின் 2ம் பகுதி. இந்திய அரசாங்கதத்தால் கொண்டு வரப்படவுள்ள சர்ச்சைக்குரிய  தேசிய சமூகப் பதிவேடு குறித்த ஆபத்தினைப் பற்றி மூத்த அதிகாரி ஒருவர் தன்னுடைய கவலையைப் பகிர்ந்துள்ளார். ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஒட்டுமொத்த பதிவேடு கோடிகணக்கான...

1

தேர்தல் பத்திர மோசடி : எஸ்.பி.ஐ வங்கியின் பித்தலாட்டம்.

தேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு...

Thumbnails managed by ThumbPress