Tagged: நரேந்திர மோடி

0

துப்புரவுப் பணியாளர்கள் பாதங்களைக் கழுவிய மோடி: ஏன் இந்தப் பசப்பு வேலை?

 பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார். இந்தச் செயல் பலரால் விமர்சிக்கப்பட்டது. இது சரியானதும்கூட. “எங்கள் பாதங்களை...

1

மோடியின் மவுனமும், இம்ரான் கானின் முன்முயற்சியும்  

பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாகச் சொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான், அமைதி காண்பதற்கான முயற்சியின் அடையாளமாக விடுவிக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய காபினெட் குழு கூடுவதற்குச் சில...

0

புல்வாமா தாக்குதல்: தேசபக்தி ஆவேசமும் யதார்த்த உணர்வும்

    ஜார்ஜ் ஆர்வெல் 1940இல் ’என் நாடு இடதா? வலதா?’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார். பிரிட்டனும், ஜெர்மனியும் போரில் ஈடுபட்டிருந்தது. லண்டனில், லூப்வாபே (ஜெர்மனிய விமானப் பிரிவு) குண்டு மழை பெய்துகொண்டிருந்தது. அவநம்பிக்கை மிக்க, அன்றாட நிகழ்வுகளோடு ஒட்டாத மனநிலை கொண்ட அந்த எழுத்தாளர்,...

0

புல்வாமா: மோடிக்குக் கிடைத்த தேர்தல் ஆயுதம்

காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய சோகம் மட்டும் அல்ல மனித சோகமும்தான். இந்தத் தாக்குதல் நாட்டில் ஏற்படுத்திய அதிர்ச்சி புரிந்துகொள்ளக்கூடியதே. எனினும் புரிந்துகொள்ள முடியாததும், மன்னிக்க முடியாததும் என்னவெனில், பிரதமர்...

4

காஷ்மீரிகளின் பாதுகாப்பு: மோடியின் காலம் கடந்த பேச்சு!

தேசியவாதக் “கோபத்திற்கு” எதிரான பிரதமரின் வேண்டுகோள், உடைந்த தலையைச் சீராக்கத் தைலம் தேய்ப்பதற்கு ஒப்பானது. முதலில் ரத்தம் சிந்துதல் பிறகு ஏமாற்று வேலை. காஷ்மீரிகள் மீதான தாக்குதல், தவறான பேச்சு, இழிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வு கொட்டித் தீர்க்கப்பட்ட பிறகு, ஊடகங்கள் வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்ததை...

1

வான்வாழித் தாக்குதல்களால் யாருக்கு நன்மை?

தற்கொலைத் தாக்குதல்களின் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகவே ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று இந்திய வெளியுறவுச் செயலர் பேசும்போது, சர்வதேசச் சட்டம் குறித்து அவர் தன் கவனத்தில் கொண்டிருக்கக்கூடும். ஆனால், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வான்வழித் தாக்குதலின் ராஜதந்திர மற்றும்...

Thumbnails managed by ThumbPress