Tagged: நரேந்திர மோடி

1

மோடியின் மவுனம் அல்லது தாமதம் என்னும் அபாயகரமான உத்தி

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்லூரிகளிலும் சுற்றுப்பகுதிகளிலும் குறி வைக்கப்பட்டு, சீண்டல் தாக்குதலுக்கு உள்ளாகத் துவங்கி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. மேகலாயா கவர்னர் தத்தகட்டா ராய், காஷ்மீரிகளைப் புறக்கணிக்க வேண்டும் என டிவிட்டரில் தெரிவித்தார். இவ்வளவு நடந்த பிறகே,...

1

தேர்தலில் காஷ்மீர் பிரச்சினையை முழு அரசியலாக்கும் பாஜக!

புல்வாமா தாக்குதலையொட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 72 மணி நேரத்துக்குப் பின்னர் உண்மையான ‘அரசியல்’ முகம் வெளிப்படத் தொடங்கியது. ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அரசியலாக்கத் தூண்டப்படுவதை அனைத்துக் கட்சிகளும் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நீதி விசாரணைக் குழுவைக்கூட...

2

புல்வாமா விளைவு: மோடிக்கு சாதகமும் நாட்டுக்கு பாதகமும்!

மோடி அரசு கொள்கையின் தோல்வியையும், ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் புவிசார் அரசியலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் பாகிஸ்தானின் வியூகத்தையுமே புல்வாமா தாக்குதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சமீபத்தில் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் பிரதமர் நரேந்திர மோடி படகில் பயணித்தபடி யாருமில்லாத இடத்தை நோக்கி யாருக்கோ கையசைத்துக் கொண்டிருந்தார். அது தொடர்பான...

0

ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம்: மோடியின் கருத்து தவறானது, சிக்கலானது

ராணுவம் எந்த நடவடிக்கையிலும் முன்னிலை வகித்தாலும் அது அரசியல் தலைமையின் வழிகாட்டுதலில்தான் செயல்பட வேண்டும். புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கான பதில் ‘மு தோட் ஜவாப்’ (பொருத்தமான பதிலடி) எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தாக்குதல் நடக்கும்போதெல்லாம் அரசு கூறும் வழக்கமான சொற்றொடராக இது அமைகிறது. எதிர்வினையின்...

0

ட்விட்டரில் பெரும் பின்னடவைச் சந்திக்கும் பாஜக

ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜகவின் டிஜிட்டல் பிரச்சார உத்திகள் இப்போது தடுமாற்றங்களைச் சந்தித்து வருகின்றன.  மத்தியில் ஆளும் பாஜக, ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்திவந்த தாக்கத்தைப் படிப்படியாக இழந்துவருவது பல்வேறு அறிகுறிகள் மூலம் தெரியவருகிறது. நரேந்திர மோடியை விட ஐந்து மடங்கு குறைவாகவே பின்தொடர்வோரின் எண்ணிக்கை இருந்தாலும்,...

7

அதிமுக-பாமக-பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணியா ?

மூன்று மாதம் முதல்வராக தாக்குப் பிடிப்பாரா என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில் ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு இல்லாமல், இதர கட்சிகளுக்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிஜேபியோடு கூட்டணியை அமைத்து முடித்து ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் எடப்பாடி. ...

Thumbnails managed by ThumbPress