Tagged: நரேந்திர மோடி

0

பண மதிப்பிழப்பு – விசாரணை வளையத்தில் எஸ்ஸெல்: இரண்டாம் பாகம்

முன்பின் தெரியாத கம்பெனி பணப் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பிடித்த கதை 2015-16 நிதியாண்டில் சுரு என்டர்பிரைசஸ் குழுமத்திற்கு லெமொனேட் கேப்பிட்டல் மூலம் பணத்தை மாற்றிய டிரீம்லைன் மேன்பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சில முதலீடுகளைச் செய்தது. அந்த முதலீடுகள், வீடியோகான் குரூப், எஸ்ஸெல் குரூப் நிறுவனங்களுக்கிடையேயான பெரியதொரு...

0

2019 தேர்தல்: மாற்று இல்லை என யார் சொன்னது?

பொதுவாக, எல்லாச் சர்வாதிகார அரசுகளுமே வேறு எந்த மாற்றும் இல்லை எனும் கட்டுக்கதையைப் பரப்புகின்றன. என்ன நிலவுகிறதோ, அது சொல்லப்படுவது போல் உண்மையானது, முழுமையானது. எனவே, அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும், குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தும். தேர்தல் ஆண்டில் நரேந்திர மோடியே இப்போது சாத்தியமாகக்கூடிய சிறந்த பிராண்ட்...

1

பட்ஜெட்: வானளாவிய வாக்குறுதிகளால் என்ன பயன்?

வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவது தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேறாமல்போய்விட்டதால் தோல்வியை சத்தம் போட்டு மறைக்க அரசு நினைக்கிறது. 2016-17 முதல் இந்திய நிதியமைச்சகம் தனது ‘பட்ஜெட்: ஒரு பார்வை’ என்கிற ஆவணத்தில் ஒரு ரூபாய் எப்படி வருகிறது (வருவாய்) மற்றும் அது எப்படிச் செலவாகிறது (செலவினம்)...

0

பணமதிப்பழிப்பு: சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் – பகுதி 1

பணமதிப்பழிப்புக் காலத்தில் நடந்த சந்தேகத்துக்குரிய பணப் பரிமாற்றம் குறித்த விசாரணை வளையத்தில் எஸ்ஸெல் நிறுவனம் சிக்கியுள்ளது. முக்கியத் தகவல்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சில நாட்களில் (2016 நவம்பர், டிசம்பர்) நிட்யாங்க் இன்ஃப்ராபவர் என்ற நிறுவனத்தில் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டன. முன்பு டிரீம்லைன் மேன்பவர்...

1

தென்னகத்தின் மோடி எதிர்ப்பு: விதைத்தததை அறுக்கும் மோடி

சமீபத்தில் #GoBackModi எனும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்கள் முழுவதும் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது, தென்னிந்திய மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கொந்தளிப்பு வலுத்துள்ளதையே காட்டுகிறது. குறிப்பாக, இந்த இணைய எதிர்ப்பலையில் தமிழகம் முன்னிலை வகித்துள்ளது. இதற்கு, பாஜகவுக்குக் குறுகிய அளவிலேயே செல்வாக்கு உள்ள தென்மாநிலங்களின் பிரச்சினைகளில் மோடி...

0

வலதுபுறம் நகரும் நிலம்

வெறுப்பரசியல் மையம் கொண்டுவிட்டது. இது எப்போது மாறும்? ஜனநாயகமும் பெரும்பான்மைவாதமும் ஒன்றல்ல என்று புரிகிறபோதுதான் இது மாறும். ஜனவரி 22 அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே”...