வாராக் கடன் விபரங்களை மறைக்கும் மோடி அரசு
வங்கி ரகசியம் தொடர்பான ஷரத்தைக் காரணம் காட்டி, 2015 பிப்ரவரியில், ரகுராம் ராஜன் சமர்ப்பித்த பட்டியல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியாது என மோடி அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வாராக்கடன் மோசடி...