Tagged: நரேந்திர மோடி

2

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 7

ரிலயன்ஸ் குடும்பமும் ராணுவக் கொள்முதலும் பெருந்தொழிலதிபர் திருபாய் அம்பானி 2002இல் காலமானதைத் தொடர்ந்து அவரது மகன்களான முகேஷ், அனில் இருவருக்குமிடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் யார் பிடியில் என்ற மோதல் ஏற்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த அந்த மோதலுக்குப் பின் 2006இல் அந்தப் பெரும் குழுமத்தின் தொலைத்தொடர்பு, மின்சாரம்,...

0

திருத்தப்பட்ட தீர்ப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பீமா கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஐந்து செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது செப்டம்பர் 28 அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இந்த மனு, இவர்கள் விடுதலை...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 6

புதிய ஆட்சி, புதிய ஒப்பந்தம் 2017 அக்டோபரில், நாக்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலப் பகுதியில், ஒரு தொழிற்சாலையைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவை டஸ்ஸால்ட், ரிலையன்ஸ் இரு நிறுவனங்களும் சேர்ந்து நடத்தின. டஸ்ஸால்ட் வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பில் அந்தத் தொழிற்சாலையை இயக்கப்போவது அதன் கூட்டு நிறுவனமான டஸ்ஸால்ட்...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 5

புதிய ஆட்சி, புதிய ஒப்பந்தம் மோடி பதவியேற்ற நாளிலிருந்து அவர் பாரிஸ் பயணம் மேற்கொண்ட நாள் வரையில் டஸ்ஸால்ட் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே பல ஆண்டுகளாக, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே தொடர்கின்றன  என்றுதான் அரசு சொல்லிவந்தது. 2014 நவம்பர் வரையில்...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 4

பாதுகாப்புக் கொள்முதலில் கொள்கை மாற்றங்கள் 2005இல் ‘புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் நடைமுறை’ ஆவணம் ஒன்றை அரசு வெளியிட்டது. இதன் மூலம், பெரிய அளவிலான கொள்முதல்களுக்கான ஒப்பந்த விலைகளில் ஒரு பகுதியை இந்தியாவில் மறு முதலீடு செய்ய வேண்டும் என்ற புதிய விதி முதல்முறையாகக் கொண்டுவரப்பட்டது.  அந்த...

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 3

பாதுகாப்புக் கொள்முதலில் குளறுபடிகள் விடுதலையடைந்தபோது இந்தியாவுக்குக் கிடைத்த ராணுவத் தளவாடங்களும் உள்கட்டுமானங்களும் பிரிட்டிஷ் அரசு விட்டுச் சென்றவைதான். இவற்றை வலுப்படுத்திக்கொள்வதில் புதிய இந்தியா பெரிதும் சார்ந்திருந்தது அரசுத் துறை தொழில்மய நடவடிக்கைகளைத்தான். அன்றைக்கு நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே இப்படித்தான் கட்டமைக்கப்பட்டது. உள்நாட்டு உற்பத்திகள் அதிகரித்தன என்றாலும் கூட,...

Thumbnails managed by ThumbPress