Tagged: நரேந்திர மோடி

0

ரஃபேல் ஊழல் பயணத்தின் அதிர்ச்சியூட்டும் கதை – 2

பாதுகாப்புக் களத்தில் பந்தயச் சூதாட்டம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விமானங்களின் விலை பற்றிய தகவலைக் கேட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நான் ஒரு மனு அனுப்பினேன். அதற்கு அமைச்சகத்திடமிருந்து, கேட்கப்பட்டுள்ள தகவல் “ரகசியத் தன்மை வாய்ந்தது” என்றும், அதை வெளியிடுவது “பாதுகாப்பிலும் போர்த்திறன் சார்ந்த நலனிலும் நேரடித்...

0

ரஃபேல் ஊழலின் அதிர்ச்சியூட்டும் கதை – 1

போர் விமானம் போடும் ஊழல் குண்டு பிரதமர் என்ற முறையில் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2015 ஏப்ரலில் முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டபோது, அந்நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்காக முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகளாக நடந்துவந்த...

0

ரபேல் – நிம்மியின் பொய்கள்.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகத் தொடர்ச்சியாக மாறி மாறிப் பேசி முரண்பட்ட தகவல்களைக் கூறிவருகிறார். அவர் அளித்துவரும் தவறான தகவல்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெடுக்கு (எச்ஏஎல்) இந்தியாவிலேயே ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் திறன் இல்லாததால் 126...

0

நம்பிக்கை ஒளி – அடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உரை

மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு உரை: நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒரு நிறுவனமாக வாழ்ந்து மறைந்த ராம்நாத் கோயங்கா அவர்கள் நினைவாக நடத்தப்படும் நிகழ்ச்சிக்கான இந்த உரையை நிகழ்த்தும் வாய்ப்பை அளித்த தி எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு என இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு இருக்கும் சிலரைப் போல்,...

0

எதிர்க்கருத்தை எப்படி எதிர்கொள்வது?    

ஜனநாயக சமூகத்தில் ஏற்படுகிற மன அழுத்தத்தால் அந்த சமூகம் சிதறிவிடாமல் பாதுகாக்கிற வழிதான் எதிர்க்கருத்து என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்.  ஆனால், எதிர்க்கருத்து என்பது அது மட்டுமே அல்ல. அர்த்தமுள்ள சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்க்கருத்துதான். எல்லோருமே ஒரே கருத்துக்கு மாறிவிட்டாலோ அல்லது அதிகாரபூர்வமாக...

0

ரபேல் என்ற ஊழலின் கதை – 4

  ரபேல் விமான பேரம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு குறித்து யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷன் ஆகியோர் விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் எழுதியிருக்கும் கட்டுரையின் நான்காம் பகுதி இது. அண்மையில், இந்தியாவில் ஏகே -103 உற்பத்திக்கான கூட்டு நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரஷ்யாவின் கலாஷ்னிகோவ் முன்வைத்த...

Thumbnails managed by ThumbPress